புலிகள் மீதான தடைநீக்கத்துக்கு ஆதரவாக பிரித்தானிய நீதி மன்றுக்கு அறிக்கை

சமர்ப்பிப்பு சுதந்திர வேட்கை அமைப்பு புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு ஆதரவு தொரிவித்து சுதந்திர வேட்கை அமைப்பு (Freedom Hunters For Tamils) ஆராதரவு அறிக்கையை ஒன்றை, பிரித்தானிய நீதி மன்றம் மற்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சு ஆகியவற்றிற்கு சமர்ப்பித்துள்ளது. விடுதலை புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பெனவும் அவர்கள் தொடர்ந்தும் இலங்கையில் உயிர்ப்புடன் செயல்பட்டு வருகின்றார்கள் எனவும் அத்தோடு புலம்பெயர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை தொடர்ந்தும் ஆதரித்து வருவதாகவும் தெரிவித்து தங்களை சட்ட நிபுணர்கள் என சுய … Continue reading புலிகள் மீதான தடைநீக்கத்துக்கு ஆதரவாக பிரித்தானிய நீதி மன்றுக்கு அறிக்கை